நீயும் நானும் வெற்றிலை போட்டுக் கொண்டு மாற்றிவிடலாம் வா...
இப்போது நீ எனக்கு அம்மாவாகவும், தோழியாகவும், பாட்டியாகவும் இருக்கிறாய்.. திருமணத்திற்குப் பின் மனைவியாவேன் என்கிறாய்... எப்போது காதலியாவாய்..? - உறுதிமொழியாக
உன் திருவாயால் ஒரு முத்தம் தருவாயா?
0 comments:
Post a Comment